விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

சனி, 14 ஆகஸ்ட், 2010

ராஜகிரி :கார் பரிசு என வரும் இ மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள்: போலீசார் எச்சரிக்கை

ராஜகிரி :கார் பரிசு என வரும் இ மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள்: போலீசார் எச்சரிக்கை


கார் பரிசு விழுந்துள்ளதாக வரும் இ மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள் என, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சமீப நாட்களாக போலி இ மெயில் மூலம் பல லட்சம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் போலி இ மெயில்களை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். இது தொடர்பான புகார்கள் அதிகமாக வருகின்றன.

வங்கிகளில் இருந்து அனுப்பியது போன்ற தோற்றத்துடன் தகவல்களை பெற்று விடுகிறார்கள். வங்கி கணக்கு எண், மற்றும் ரகசிய குறியீட்டு எண் பெற்று விடுகிறார்கள்.
.
இத்தகைய இ மெயில்களுக்கு பொது மக்கள் பதில் கொடுக்க வேண்டாம். ரகசிய குறியீடு எண்ணை நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் உங்கள் பணம் அனைத்தையும் எடுத்து விடுவார்கள்

உங்களுக்கு போலி இ மெயில் வரும் என்று வங்கிகள் எச்சரிப்பது போல வரும் இ மெயில்களையும் நம்ப வேண்டாம்.

இ மெயில் உபயோகிப்பாளர்களில் இருந்து உங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் உங்களுக்கு கார் பரிசு விழுந்து இருப்பதாகவும், அதை இந்தியாவுக்கு அனுப்ப செலவுத் தொகை கேட்பார்கள். இப்படி வரும் மெயில்கள் நம்பாதீர்கள்.

வெளிநாட்டில் வேலை என்றும் பல லட்சம் ரூபாய் கிடைக் கும் எனவே விசாவுக்கு பணம் அனுப்புங்கள் என்ற கோரிக்கையுடன் வரும் இ மெயில்களையும் நம்ப வேண்டாம்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து, பணம் சம்பாதிக்கலாம். அதற்காக வங்கிகளில் கணக்கு தொடங்கி, அதன் எண்ணை தருமாறு கேட்டு மெயில்கள் வரலாம். 10 சதவீத கமிஷன் நீங்களே எடுத்துக் கொண்டு 90 சத வீதத்தை வெளி நாட்டுக்கு அனுப்பும் படி இ மெயில்கள் வரும். இது மோசடிக்கு உடந்தையாக இருப்பது போன்ற குற்றமாகும். நீங்களும் கைதாக நேரிடும். எனவே இத்தகைய மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள்.

நைஜீரியன் கேம்ப் என்றழைக்கப்படும் போலி மெயில் கும்பலிடம் ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நூதனமாக மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவது இல்லை. இதில் பொதுமக்கள் தான் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

1 கருத்துகள்:

ABDULLAH சொன்னது…

"க்ளிக்" செய்து படியுங்கள்.
1.
ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.
2.
வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

"க்ளிக்" செய்து படியுங்கள்.
3.கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online